Feeds:
Posts
Comments

Archive for March, 2009

பணக்காரர்களாக வேண்டும், பெரும் பணம் ஈட்ட வேண்டும், கார் வீடு தோட்டம் என்று சகல வசதிகளையும் அடைய அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் பெரும்பாலானவர்களுக்கு இருப்பது இயல்பே.
இது போன்ற தங்களின் நியாயமான நோக்கங்களை – ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள தினம் தினம் உழைத்து அதன் மூலம் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்து விடுவதில்லை.
அப்படிக் கடின உழைப்பின்றி எளிதாகப் பெரும் பொருள் ஈட்டி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களே பெரும்பாலும் பங்குச் [...]

Read Full Post »

Older Posts »