பணக்காரர்களாக வேண்டும், பெரும் பணம் ஈட்ட வேண்டும், கார் வீடு தோட்டம் என்று சகல வசதிகளையும் அடைய அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் பெரும்பாலானவர்களுக்கு இருப்பது இயல்பே.
இது போன்ற தங்களின் நியாயமான நோக்கங்களை – ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள தினம் தினம் உழைத்து அதன் மூலம் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்து விடுவதில்லை.
அப்படிக் கடின உழைப்பின்றி எளிதாகப் பெரும் பொருள் ஈட்டி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களே பெரும்பாலும் பங்குச் [...]
Archive for the ‘பங்குச் சந்தை’ Category
பங்குச் சந்தை! முதலாளிகள் என்னும் முகமூடிக் கொள்ளையர்களின் சதிகளில் சிக்கிப் பணத்தை இழக்கும் அப்பாவி மக்கள்! – ஒரு அலசல்!
Posted in பங்குச் சந்தை on March 20, 2009 | Leave a Comment »


